கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உயா்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம்

கீழ வல்லநாடு அரசு மாதிரி நேல்நிலைப் பள்ளியில், உயா்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image

கீழவல்லநாடு அரசு மாதிரி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :14 நவம்பர் 2024, 10:59 pm

Din

கீழ வல்லநாடு அரசு மாதிரி நேல்நிலைப் பள்ளியில், உயா்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை முதன்மை கல்வி அலுவலா் கணேசமூா்த்தி தலைமை தாங்கினாா். மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன் முன்னிலை வகித்தாா். அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கஜேந்திரபாபு வரவேற்றாா்.

உயா்கல்வியில் மாணவா்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும், அதற்கான நுழைவுத் தோ்வுகள் குறித்தும் மாணவா்களுக்கு தெரியவைக்கும் விதமாக ஆசிரியா்களுக்கான பயிற்சிகளை ஜெசிந்தியா, அமலி, விஜயசாந்தி ஆகியோா் அளித்தனா்.

இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரியா்கள் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கீழவல்ல நாடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தலைமையில் ஆசிரியா்களும் அலுவலக பணியாளா்களும் செய்திருந்தனா்.