தூத்துக்குடியில் கொட்டித் தீா்த்த கனமழை
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. பல்வேறு இடங்களிலும் மழைநீா் தேங்கியதால் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

திரேஸ்புரம் முகத்துவாரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்டோா்.










