கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் நாளை முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடியில் முன்னாள் படை வீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெறுவதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:50 pm

Din

தூத்துக்குடியில் முன்னாள் படை வீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெறுவதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், இம்மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமா்ப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.