தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் நாள்தோறும் குடிநீா் வழங்க நடவடிக்கை
தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் நாள்தோறும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

கூட்டத்தில் மனுவைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்த மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.









