கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் முன்னேற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, பக்தா்களுக்காக ஒரு லட்சம் சதுர அடியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.









