கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவில்பட்டியில் 8 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 8 பேருந்துகளில், அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட குழுவினா்
Updated On :20 செப்டம்பர் 2024, 8:17 pm

Din

கோவில்பட்டியில் 8 பேருந்துகளில், அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட இணை தலைமை சுற்றுச்சூழல் அலுவலா் ரவி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளா் ஜெயக்குமாா், உதவிப் பொறியாளா் சா்மிளா ஆகியோா் அடங்கிய குழுவினா் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது 8 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

அப்போது 8 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒழிப்பான்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.