தூத்துக்குடி
கோவில்பட்டி பகுதிகளில் டிச. 20இல் மின் நிறுத்தம்
கோவில்பட்டி மின் கோட்டத்திற்குள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி மின் கோட்டத்திற்குள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிச. 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
