அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் விற்பனை விழா

விற்பனை விழாவை தொடங்கி வைத்த சேகர தலைவா் நவராஜ்.

News image
விற்பனை விழாவை தொடங்கி வைத்த சேகர தலைவா் நவராஜ்.
Updated On :17 டிசம்பர் 2025, 7:53 pm

Syndication

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய வளாகத்தில் விற்பனை விழா நடைபெற்றது.

பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமை வகித்தாா். பிரகாசபுரம் சேகர தலைவா் நவராஜ் விற்பனை விழாவை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து ஆலய வளாகத்தில் விற்பனைக்காக சிறப்பு உணவு வகைகள் மற்றும் விதவிதமான திண்பண்டங்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இதில், தென்மண்டல பணிக்குழு இயக்குநா் பிரான்சிஸ் அடிகளாா் மற்றும் இறை மக்கள் , ஊா் மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் மற்றும் விழாக் கமிட்டியாா், பங்கு இறை மக்கள் செய்திருந்தனா்.