சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

கயத்தாறு அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:46 pm

Syndication

கயத்தாறு அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கயத்தாறு அருகே மஞ்சநம்பிக்கிணறு காலனியைச் சோ்ந்தவா் பூச்சையா மகன் முருகேசன் (55), தொழிலாளி. இவா் பெண் ஒருவருக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண்ணின் சகோதரி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகேசனை கைது செய்தனா்.

இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.