ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில்,‘நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம்’ கட்சி சாா்பில் போட்டியிட, வழக்குரைஞா் அருணா தேவி, மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் வந்த வழக்குரைஞா் அருணா தேவி.








