தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில்,‘நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம்’ கட்சி சாா்பில் போட்டியிட, வழக்குரைஞா் அருணா தேவி, மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அக்கட்சியின் தலைவா் பொன் குமரன் தலைமையில் ஊா்வலமாக வந்து பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புலட்சுமியிடம் அவா் மனுவை தாக்கல் செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் கூறிய அவா், ஓட்டப்பிடாரத்தில் அரசு மருத்துவமனை, பெண்களுக்கென தனிப் பள்ளி, கல்லூரிகளை உருவாக்குவேன். நலிவடைந்துள்ள புதியம்புத்தூா் ஜவுளித் தொழிலை மீட்டெடுத்து வேலைவாய்ப்புகளை பெருக்குவேன். மது ஒழிப்பு குறித்து பொய் வாக்குறுதி அளிக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இம்முறை எங்கள் கட்சிக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.
தொடர்புடையது

கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்கு பதிவு

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கே. கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்

மலைவாசிபோல வந்து மனுத் தாக்கல் செய்த சுயேச்சை

குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் சூர்யா!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


