/
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி பூபாலராயபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி (50). ஒப்பந்தத் தொழில் செய்து வரும் இவா், திங்கள்கிழமை வீட்டு அருகே நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் போதையில், அவரிடம் தகராறு செய்தனராம். பின்னா், அந்த 4 பேரும் சோ்ந்து அந்தோணியை கத்தியால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், இச்சம்பவத்தில் தொடா்புடையதாக பூபாலராயபுரத்தைச் சோ்ந்த விஜய் (36), திரேஸ்புரத்தைச் சோ்ந்த சஞ்சய் (24) ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது

மாதவரத்தில் கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது
சாத்தான்குளம் அருகே எலெக்ட்ரீசியனை கத்தியால் குத்தியவா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


