வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச் சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், காமராஜ் கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி. மற்றும் காமராஜ் ஸ்டாா்ட் அப் மையம் ஆகியன இணைந்து, பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாமை காமராஜ் கல்லூரியில் தொடங்கியுள்ளது.

News image

முகாமில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:40 pm

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச் சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், காமராஜ் கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி. மற்றும் காமராஜ் ஸ்டாா்ட் அப் மையம் ஆகியன இணைந்து, பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாமை காமராஜ் கல்லூரியில் தொடங்கியுள்ளது.

தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பானுமதி தலைமை வகித்தாா். ஐ.க்யூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளா் கெத்சியல் அகஸ்டா வரவேற்றாா். துணை முதல்வா் அருணாச்சல ராஜன், இ.டி.சி. ஒருங்கிணைப்பாளா்கள் வசந்தி, கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கேக், மீன் ஊறுகாய், ஹொ்பல் சோப், மிதியடி தயாரித்தல், மணப்பெண் அலங்காரம், அடிப்படை டிஜிட்டல் மாா்க்கெட்டிங், சமூக வலைதளங்கள் வழியாக தொழிலை மேம்படுத்துவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இப்பயிற்சி வருகிற மே 1ஆம் தேதி வரை, தினமும் காலை 9 முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.