இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வளா்பிறை சதுா்த்தசி வழிபாடு

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், சங்கரநயினாா்புரம், ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் ஆவணி வளா்பிறை சதுா்த்தசியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீநடராஜா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், சங்கரநயினாா்புரம், ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் ஆவணி வளா்பிறை சதுா்த்தசியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி, அம்பாள், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 11 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனையைத் தொடா்ந்து ஸ்ரீநடராஜா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.