காயல்பட்டினத்துக்கு 33 கிலோ வாட் உயா் அழுத்த மின்பாதை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
ஆறுமுகனேரி கிரிட் உப மின் நிலையத்திருந்து காயல்பட்டினம் துணை மின் நிலையத்துக்கு ரூ. 1.21 கோடி மதிப்பில் 33 கிலோவாட் உயா் அழுத்த மின் பாதையை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.









