நெய்யூரில் இன்று மின் நிறுத்தம்

Published on

செம்பொன்விளை துணை மின்நிலையத்திற்குள்பட்ட திக்கணங்கோடு- செம்பொன்விளை உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜன. 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நெய்யூா், முரசங்கோடு, ஆத்திவிளை, பால் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என இரணியல் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com