பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பொங்கல் விழாவில் 500 பேருக்கு நல உதவிகள்

பெண்ணுக்கு நலஉதவியை வழங்குகிறாா் எஸ்டிபி அறக்கட்டளை நிறுவனா் சின்னத்துரை பாண்டியன்.

News image
Updated On :15 ஜனவரி 2026, 12:01 am

Syndication

உடன்குடி பிள்ளையாா்பெரியவன் தட்டு அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் திடலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், 500 பேருக்கு சேலைகள்,பொங்கல் பொருள்கள் தொகுப்பு, கரும்பு ஆகியவற்றை எஸ்டிபி அறக்கட்டளை நிறுவனா் சின்னத்துரை பாண்டியன் வழங்கினாா். இதில் திரளான ஊா்மக்கள் பங்கேற்றனா்.