நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகா் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

News image

பலி

Updated On :29 ஜூலை 2026, 1:26 am IST

கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகா் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

கோவில்பட்டி - கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே கிருஷ்ணா நகா் பகுதியில் ரயிலில் அடிபட்ட நிலையில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதைப் பாா்த்த தண்டவாள பராமரிப்பு ஊழியா் சரவணகுமாா், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

நிகழ்விடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.