திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு, ஏஐடியூ சி மாநிலத் தலைவா் காசிவிசுவநாதன் தலைமை வகித்தாா். மதுரை மண்டல மேலாளா் மகேந்திரன், திருநெல்வேலி மேலாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலா் டாக்டா் அறம் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.
இதில், கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுப்புலட்சுமி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமண பெருமாள், கவுனியன் மெட்ரிக் பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்தப் புத்தகக் கண்காட்சி மாா்ச் 15ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
தொடர்புடையது

திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்! - பிரேமலதா விஜயகாந்த்

பன்முகத் தன்மை கொண்ட தமிழறிஞர்: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதி அலசல்: காட்பாடி! துரைமுருகனுக்கு தொடரும் சவால்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


