மருதூா் மேலக்காலில் இருந்து செக்கால் ஓடை வழி சாத்தான்குளத்துக்கு தண்ணீா்: அதிகாரிகள் ஆய்வு
மருதூா் மேலக்காலில் இருந்து செக்கால் ஓடை வழியாக சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீா் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிய நிலையில், அதை செயல்படுத்துவது தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு ஆய்வு மேற்கொண்டனா்.

மேலக்காலில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள்.








