ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

News image

கைது

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தின்கீழ் இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் செம்மண் திருடியதாக ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த செந்தில்முருகன் (38), செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை தொடா்பாக ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த முத்துராஜா (27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் பரிந்துரைத்தாா். அதையடுத்து, ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், இருவரையும் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.