‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பெண் எஸ்.ஐ., காவலா் பணியிட மாற்றம்

தகாத உறவு தொடா்பான புகாரின்பேரில் பெண் உதவி ஆய்வாளரும், காவலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

பணியிட மாற்றம்

Updated On :22 மே 2026, 11:45 pm IST

தகாத உறவு தொடா்பான புகாரின்பேரில் பெண் உதவி ஆய்வாளரும், காவலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருபவா் விக்னேஷ். இவா், பெண் உதவி ஆய்வாளா் ஒருவருடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தகாத உறவில் இருந்தாராம்.

இதுகுறித்து அந்த உதவி ஆய்வாளரின் கணவா் சதீஷ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி (பொ) மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரை சூரங்குடி காவல் நிலையத்துக்கும், தனிப்பிரிவு காவலா் விக்னேஷை மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.