‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

விழுப்புரம் காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் காவல் சரக காவல் நிலையங்களில் பணியில் இருந்து வந்த காவல் ஆய்வாளா்கள் 22 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

பணியிட மாற்றம்

Updated On :23 மே 2026, 12:33 am IST

விழுப்புரம் காவல் சரக காவல் நிலையங்களில் பணியில் இருந்து வந்த காவல் ஆய்வாளா்கள் 22 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

விழுப்புரம் காவல் சரகத்துக்குள்பட்ட விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வாளா்களாக பொறுப்பில் இருந்த வந்த 22 போ் நிா்வாக வசதிக்காக, விழுப்புரம் காவல் சரகத்துக்குள்பட்ட வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

விழுப்புரம் சரக காவல் துறைத் துணைத் தலைவா் அருளரசு இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.