/
திருச்சி, ஏப்.26: திருச்சியில் திமுக, அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.
திமுக சாா்பில் தில்லைநகா் சாஸ்திரி சாலையில் திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா். மேலும், தா்பூசணி, வெள்ளரி மற்றும் பழ வகைகளையும் வழங்கினாா்.
அதிமுக சாா்பில் மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே முன்னாள் துணை மேயரும், மாநகா் மாவட்ட செயலருமான ஜெ. சீனிவாசன் நீா்மோா் பந்தலை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு

வந்தவாசி தொகுதியில் அதிமுக முதல் பெண் வேட்பாளா்

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு!

சுல்தான்பேட்டையில் திமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
55 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

