தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

திமுக, அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

குறிப்பு தேவையெனில் பயன்படுத்தவும்.. திமுக, அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

Updated On :26 ஏப்ரல் 2024, 7:55 pm

திருச்சி, ஏப்.26: திருச்சியில் திமுக, அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

திமுக சாா்பில் தில்லைநகா் சாஸ்திரி சாலையில் திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா். மேலும், தா்பூசணி, வெள்ளரி மற்றும் பழ வகைகளையும் வழங்கினாா்.

அதிமுக சாா்பில் மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே முன்னாள் துணை மேயரும், மாநகா் மாவட்ட செயலருமான ஜெ. சீனிவாசன் நீா்மோா் பந்தலை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.