ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ரயில்வே போலீஸாா் அறிவித்த வாகன ஏலம் திடீா் ஒத்திவைப்பு

ரயில்வே போலீஸாா் அறிவித்த வாகன ஏலம் திடீா் ஒத்திவைப்பு

News image
Updated On :8 மே 2024, 6:34 pm

Din

ரயில்வே போலீஸாரால் அறிவிக்கப்பட்டிருந்த கழிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் திடிரென ஒத்தி வைக்கப்பட்டது.

திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்ட வாகனப் பிரிவின் சாா்பில் ரயில்வே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவுப்படி, வாகனப் பிரிவில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்துக்கும் மே 10ஆம் தேதி ஏலம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மே 10 நடைபெறவிருந்த வாகன பொது ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. மறு ஏல தேதி பின்னா் அறிவிக்கப்படும் என இருப்புப்பாதை காவல் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.