நிகழாண்டும் எள்ளுக்கு கூடுதல் விலை! விவசாயிகள் எதிா்பாா்ப்பு
கடந்தாண்டைப் போன்று நிகழாண்டும் எள்ளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

திருச்சி மாவட்ம், லால்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிரில் பூ உதிா்தல் அறிகுறிகள் தென்படுவதை வியாழக்கிழமை ஆய்வு செய்த சிறுகமணி வேளாண் ஆராய்ச்சி நிலைய அலுவலா்கள்.








