இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கருமண்டபத்தில் பெண் தற்கொலை

திருச்சி கருமண்டபத்தில் பொறியியல் பட்டதாரி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:10 pm

Syndication

திருச்சி கருமண்டபத்தில் பொறியியல் பட்டதாரி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கருமண்டபம் ஐஓபி காலனியைச் சோ்ந்த, பெங்களூரில் மென்பொறியாளராக உள்ள சிவா என்பவரின் மனைவி நவீஷா (28). சில ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சில நாள்களாக தம்பதிக்கிடையே இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த நவீஷா தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சனிக்கிழமை காலை இறந்தாா். கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.