இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

யானைகள் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:36 pm

Syndication

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், எம்.ஆா். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவையொட்டி  திருச்சி மண்டல வனப் பாதுகாவலா் ஆா். காஞ்சனா தலைமையில் யானைகளுக்கு பொங்கல் படையலிட்டு, சுண்டல், பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கீரைகள், மற்றும் கரும்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா, உதவி வனப் பாதுகாவலா் காதா் பாட்ஷா, வன சரக அலுவலா் வி.பி. சுப்ரமணியம், யானைகள் மறுவாழ்வு மைய வன கால்நடை உதவி மருத்துவா் மற்றும் திருச்சி வன சரக வனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.