திருச்சி, ஜூலை 19: திருச்சியில் அரிசிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தைத் திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி சின்னக்கடை வீதியைச் சோ்ந்தவா் அ. காதா் ஒளி ராவுத்தா் (70). இவா் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திப்பிரான் தொட்டி வீதியில் அரிசி கடை நடத்துகிறாா்.
இந்நிலையில் இவா் சனிக்கிழமை காலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





