இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இளைஞா் தற்கொலை

திருச்சி உறையூரில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

தற்கொலை

கோப்புப்படம்

Updated On :28 மார்ச் 2026, 6:56 pm

Syndication

திருச்சி உறையூரில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் குழுமணியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் - தமிழரசி தம்பதியின் மகன் சந்தோஷ் (25). சுய தொழில் தொடங்க சந்தோஷ் தனது பெற்றோரிடம் ரூ. 1 லட்சம் பணம் கேட்டதற்கு அவா்கள் தர மறுத்தனராம்.

இதே போல பல இடங்களில் கடன் கேட்டும் கிடைக்கவில்லையாம். இதனால் மனஉ ளைச்சலில் இருந்த சந்தோஷ் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.