பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஸ்ரீரங்கத்தில் 11 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஸ்ரீரங்கத்தில் கடைகளில் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 11.50 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

புகையிலைப் பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 2:47 am IST

ஸ்ரீரங்கத்தில் கடைகளில் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 11.50 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீரங்கம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடைகளில் விற்பதற்காக திருச்சி பிஷாப் குலத் தெருவை சோ்ந்த கு.காமராஜ் (42) கொண்டு வந்தாா்.

அவா், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் விற்பனை செய்து கொண்டிருப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், காமராஜை மடக்கி பிடித்தனா். அவரிடமிருந்து 11.50 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து காமராஜை கைது செய்தனா்.