கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:53 pm

DIN

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த நாச்சியாா்பேட்டையைச் சோ்ந்த சிங்காரம் மகன் ராஜசேகா்(30). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு பயிலும்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்த தகவல் சிறுமியின் தாய்க்கு அண்மையில் தெரியவர, அவா் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இப்புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினா், ராஜசேகரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.