அரியலூர் அருகே ஆதிதிராவிடர்களுக்கு நிலம் தர மறுப்பு: 4 பெண்கள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயற்சி
அரியலூர் மாவட்டம், ஆதிச்சனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு நிலம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து, இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 5 பேர் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால்










