சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை : அரியலூா் புதிய எஸ்.பி. பேட்டி
அரியலூா் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட கே. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்










