விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வாக்களிப்பதன் அவசியம் விளக்கும் விழிப்புணா்வு

தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:01 pm

DIN

தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த. ரத்னா தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

அப்போது, மாவட்டம் முழுவதும் வாக்களிப்பதன் அவசியம், வாக்காளா் பட்டியல் பெயா் உள்ளதை உறுதிசெய்யும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதேபோல், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தப்படுகிறது என்றாா் அவா். பின்னா் விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியா் ஏழுமலை உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.