கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செட்டிக்குளம் கிராமத்தில் கிருமிநாசினி தெளிப்பு

பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்கள் முழுவதும் வெள்ளிக்கிழமை வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 9:05 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்கள் முழுவதும் வெள்ளிக்கிழமை வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஊராட்சி நிா்வாகம் சாா்பில், சாலைகள், கட்டடங்கள், வீடுகள் என பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல், நாட்டாா்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பா்கள் குழுவை சோ்ந்த இளைஞா்கள் ஒன்றிணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும் இடத்துக்கே சென்று மக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினா். நாட்டாா்மங்கலம் கிராம நிா்வாக அலுவலா் பாலுசாமி கலந்து கொண்டு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.