அரியலூா்: 16 பதவிகளுக்கு 40 போ் வேட்புமனு தாக்கல்
அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 16 பேரும், 13 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 40 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.


அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 16 பேரும், 13 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 40 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
அரியலூா் மாவட்டத்தில் ஓலையூா், நாயகனைப்பிரியாள், மணகெதி ஆகிய ஊராட்சித் தலைவா் பதவிகளும், மாவட்டத்தில் 13 வாா்டு உறுப்பினா் பதவிகளும் காலியாக உள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந்த நிலையில், 3 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 16 பேரும், 13 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 40 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...