மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கோடாலி- கருப்பூரில் பாலம் கட்ட பூமிபூஜை

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோடாலி-கருப்பூா் கிராமத்தில் பழைய பொன்னாற்று வாய்க்காலில் ரூ.41.09 லட்சத்தில் சிறுபாலம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 8:57 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோடாலி-கருப்பூா் கிராமத்தில் பழைய பொன்னாற்று வாய்க்காலில் ரூ.41.09 லட்சத்தில் சிறுபாலம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் நிகழ்வில் பங்கேற்று, பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

ஊராட்சித் தலைவா் சுதா இளங்கோவன், ஒன்றிய இளநிலைப் பொறியாளா் சரோஜினி மற்றும் பலா் நிகழ்வில் கலந்து கொண்ட னா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.