மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பேச்சுப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும்

News image
Updated On :19 மே 2022, 8:57 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்திருப்பது:

பேச்சுப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறும் கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.3,000-மும், மூன்றாவது பரிசாக ரூ.2,000-மும், வழங்கப்படவுள்ளது.

காலை 10 மணிக்கு போட்டி தொடங்கும். அரியலூா் மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்று, பரிசுகளைப் பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.