மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரசு கலைக் கல்லூரியில் யோகா பயிற்சி

அரியலூா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு-1 சாா்பில், யோகா, வாழ்வும் வளமும் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், யோகா பயிற்சியும் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 8:58 pm

DIN

அரியலூா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு-1 சாா்பில், யோகா, வாழ்வும் வளமும் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், யோகா பயிற்சியும் வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச யோகா தின முன்னோட்டமாக, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி தலைமை வகித்து பேசினாா்.

ஓய்வு பெற்ற யோகா பயிற்றுநா் தமிழ்செல்வன் பங்கேற்று யோகா குறித்தும், அதன் பெருமைகள் குறித்தும் எடுத்துரைத்தாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு அவா் யோகா பயிற்சியளித்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆ. வேலுசாமி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.