விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திராவிடா் மாணவா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து அரியலூா் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையம் முன் திராவிடா் மாணவா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:24 pm

DIN

ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து அரியலூா் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையம் முன் திராவிடா் மாணவா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திராவிடா் மாணவா் கழக மண்டலச் செயலா் திராவிடச்செல்வன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் விடுதலை நீலமேகம் உள்ளிட்டோா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.