வேம்பக்குடியில் மக்கள் தொடா்பு முகாம்: 127 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டம், வேம்பக்குடி கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 127 பயனாளிகளுக்கு ரூ.30.43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வேம்பக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் பொ. ரத்தினசாமி. உடன் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன்.









