அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்துக்கு ‘சீல்’
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது

திருமானூா் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்த அதிகாரி.








