பொன்னேரி, சித்தமல்லி நீா்த்தேக்கத்தில் நீா்வளத் துறையினா் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரி, தா.பழூா் அருகேயுள்ள சித்தமல்லி நீா்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீா்வளத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சித்தமல்லி நீா்த்தேக்கத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட நீா்வளத் துறையினா்.









