அரியலூரில் செப்.29-இல் அறிஞா் அண்ணா மாரத்தான்
அரியலூரில் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான அறிஞா் அண்ணா மாரத்தான் நெடுந்தூர ஓட்டம் செப்.29 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது என்று மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.









