இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஜெயங்கொண்டத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

News image
ஜெயங்கொண்டத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated On :17 நவம்பர் 2025, 9:01 pm

Syndication

திமுக அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் பாரதிய ஜனதா கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றவில்லை. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள திருமாவளவன், இந்த மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சித்திட்ட பணிகளையும் செய்யவில்லை.

ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் திருமாவளவன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்க கூட முடியாது என்றாா். ஆா்ப்பாட்டத்தில் பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.