எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அரியலூரில் இன்றுஎரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் வட்டாட்சியரகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு உருளை நுகா்வோா்(காஸ்) நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

அரியலூா் வட்டாட்சியரகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு உருளை நுகா்வோா்(காஸ்) நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், காஸ் முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, காஸ் நுகா்வோா், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது புகாா்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்துப் பயனடையலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.