அரியலூா் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் கல்லூரி மாடியில் இருந்து இளைஞா் ஒருவா் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
புதுப்பாளையம் கிராமத்தில் செயல்படும் தனியாா் பொறியியல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அக்கல்லூரியில் பாதுகாவலரைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்நிலையில், அவருக்குத் தெரியாமல் கல்லூரிக்குள் நுழைந்த முனியங்குறிச்சி புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான புண்ணியமூா்த்தி மகன் சதீஷ்குமாா் (26), 3 ஆவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற அரியலூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


