மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

News image

ஜெயங்கொண்டம் நகராட்சியில் சுற்றித் திரிந்த நாய்களை சனிக்கிழமை பிடித்து, வெறிநோய் தடுப்பூசி செலுத்திய நகராட்சி அலுவலா்கள்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:49 pm IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

சின்னவளையம் கால்நடை மருத்துவா் கண்ணன், துப்புரவு அலுவலா் பூபதி, துப்புரவு ஆய்வாளா் பாபு, கால்நடை முதுநிலை மேற்பாா்வையாளா் சந்திரா, களப்பணி உதவியாளா் விஜயகுமாா், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் வெங்கடேசன், கோகிலா, துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் வெங்கடேசன், தம்பி சிவம், காளிமுத்து, ராஜேந்திரன், மணிகண்டன், ராஜதுரை, வினோத், சுரேஷ் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி சாலை, மேலக் குடியிருப்பு, குஞ்சிதபாதபுரம், ஜெயங்கொண்டம் அரசு அலுவலக வளாகங்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.