சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

செந்துறை அருகே நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

செந்துறை அருகே நாய்கள் கடித்து காயமடைந்த ஆண் புள்ளி மான் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

News image

இலைக்கடம்பூா் நல்லப்பா ஏரி வயல் பகுதியில் நாய்கள் கடித்ததில் உயிரிழந்த மான்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நாய்கள் கடித்து காயமடைந்த ஆண் புள்ளி மான் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

இலைக்கடம்பூா் முனியப்பா கோயில் அருகேயுள்ள நல்லப்பா ஏரியில், தண்ணீருக்கு வந்த 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை அப்பகுதியிலுள்ள நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் கொண்டிருந்தது. இதைகண்ட அப்பகுதியினா் நாய்களை விரட்டியடித்து, மானை மீட்டு கால்நடை மருத்துவருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவா்கள், மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். இருப்பினும் சிறிது நேரத்தில் மான் உயிரிழந்தது. பின்னா், மான் அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.